முக்கிய செய்தி
சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...
பிரதான செய்தி
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி வலியுறுத்து!
"மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம்....
செய்தி
சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...
“10 பேர்ச் காணி உரிமையே நிரந்தரத் தீர்வு”
பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில், தோட்ட உரிமையாளரால் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (13/05/2026) நேரில் சந்தித்துக்...
சினிமா
செய்தி
கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 91 வது ஆண்டு நிறைவு விழா!
கண்டி மாவட்டம், கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தனது 91-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விசேட...
அகரகந்தை புனித ரீத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா!
அகரகந்தையில் அமைந்திருக்கும் புனித ரீத்தம்மாள் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இவ்விழாவிற்கான விசேட நிகழ்வுகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
இன்று (கொடியேற்றம்):
மாலை 6:00 மணியளவில் விசேட...
டயகம நகரில் குரங்கு தொலை: மக்கள் அச்சத்தில்!
துவாரக்சன்
டயகம நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை...
மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” பதுளை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம்”
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும்...
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
யாழில் பொலிஸாரைக் கண்டதும்
ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
- உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை...
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
- உடப்பு பகுதியில் பெருஞ்சோகம்
புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று...



































