முக்கிய செய்தி
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...
பிரதான செய்தி
இரு கட்சிகளும் ஒன்றிணைவது உறுதி: ரணில் முன்னிலையில் சஜித் சத்தியம்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு...
செய்தி
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்...
பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...
சினிமா
வெளிநாடு
செய்தி
டித்வா புயலைப்போன்ற மற்றுமொரு பேரழிவே 22
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 'டித்வா' புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த...
இறக்குவானையில் 20 ஆம் திகதி மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின்...
நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டில் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 17) மழை பெய்யக்கூடும் என்றும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும்...
மட்டக்குளியில் கோரவிபத்து: மூவர் பலி
கொழும்பு , மட்டக்குளி, பர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02...
“22 நிறைவேறினால் ஜனநாயகத்தின் மரண பயணம் ஆரம்பமாகும்”
"நாட்டில் அரசாங்க பயங்கரவாதத்தைத் தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
அதிக விலைக்கு முட்டை விற்பனை உட்பட 3 குற்றச்சாட்டுகள்: ரூ.400,000 அபராதம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் பணிப்புரைகளை மீறி, குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, பொருட்களில் குறிக்கப்பட்டிருந்த அசல் விலையை அகற்றி...
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர...














































